tag:blogger.com,1999:blog-8101082149516019834.post8216591893450523920..comments2024-01-28T00:41:42.616-08:00Comments on கோயில்பிள்ளை In செதுக்கல்கள்: "பிச்சைபுகினும் "koilpillaihttp://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8101082149516019834.post-90729381912301202132015-03-08T14:46:44.262-07:002015-03-08T14:46:44.262-07:00அன்பிற்கினிய நண்பர்களே,
பதிவினை பாராட்டியமைக்கு ந...அன்பிற்கினிய நண்பர்களே,<br /><br />பதிவினை பாராட்டியமைக்கு நன்றி.<br /><br />ஆமாங்க நீங்க சொன்ன மாதிரியான ஆட்கள் குறித்து நானும் கேள்விபட்டிருக்கின்றேன், மனசு வேதனைபடுகிறது.<br /><br />நட்புடன்<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-71054817041391756492015-03-07T11:38:34.463-08:002015-03-07T11:38:34.463-08:00இதில் வருகின்ற "பிச்சைபுகினும்" எனும் சொ...இதில் வருகின்ற "பிச்சைபுகினும்" எனும் சொற்றொடரில் பிச்சை என்பது ஒரு இழிவான செயல் என்றாலும் கற்க போதுமான வசதி இல்லை என்றாலும் கற்பதை விட்டுவிடக்கூடாது அதற்காக பிச்சை எடுத்தாகிலும் கல்வி கற்றாக வேண்டும் என்பதை வலியுறுத்தவே இங்கு "பிச்சைபுகினும்" எனும் சொற்றொடர் பயன் படுத்தப்பட்டுள்ளது.// ஆம் நண்பரே எங்கள் பேராசியையும் இதையேதான் சொல்லுவார்! கற்க வேண்டும் என்றால் காலில் விழுந்தாவது கற்க வேண்டும். அங்கு தன்மானம் எல்லாம் பார்க்கக் கூடாது என்பார்.<br />இப்போதெல்லாம் பிச்சை புகினும் எப்படி எப்படி எல்லாமோ நடக்கின்றது...நல்லதொரு குடும்பத்தில் பிறந்து, நன்கு படித்து நல்ல வேலையில் இருந்து பின்னர் வாழ்க்கை சுழற்றி அடித்து நடுத்தெருவிற்கு கொண்டுவந்து "பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்" என்று பாடுபவர்களும் எங்களுக்குத் தெரிந்து உண்டு. மனது மிகவும் வேதனிக்கும். அதுவும் தெரிந்தவர் என்றால்.....இன்னும்...பசி என்றால் பத்தும் பறக்கும் தானே! ....<br />நல்லதொரு பதிவு நண்பரே! <br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-45573890123613794662015-03-05T14:49:39.356-08:002015-03-05T14:49:39.356-08:00மகேஸ்வரி,
வருகைக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி...மகேஸ்வரி,<br /><br />வருகைக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி.<br /><br />சாமிகளுக்கும் ஆசாமிகளுக்கும் வித்தியாசம் ஒன்றும் பெரிதாக இருப்பதாக தெரியவில்லை இப்போது.<br />இந்த இரண்டுபேரிடமும் கொஞ்சம் உஷாராகத்தான் இருக்க வேண்டியிருக்கின்றது.<br /><br />தங்கள் ஆசானை குறித்து வாசித்தேன் அருமை. <br /><br /> என்னுடைய ஆசானை பற்றி அறிய " தமிழ் வந்த கதையை" படித்துவிட்டு வாருங்கள் தங்கள் பின்னூட்டத்துடன், காத்திருக்கிறேன்.<br /><br />நட்புடன்<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-14637064763901339722015-03-01T22:43:51.895-08:002015-03-01T22:43:51.895-08:00அருமையான பகிர்வு. பிச்சை, பீட்சை வித்தியாசம் உண்டு...அருமையான பகிர்வு. பிச்சை, பீட்சை வித்தியாசம் உண்டு என்பார்கள். சாமிக்கும் ஆசாமிக்கும் என்று நினைக்கிறேன். எதுவாயினும் மனிதம் காக்கப்படனும். முயற்சிப்போம். நன்றி. என் வலைப்பக்கமும் வரலாமே, சில தகவல்கள் உண்டு.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-5649882533002708342015-03-01T13:38:09.659-08:002015-03-01T13:38:09.659-08:00ஸ்ரீராம்,
சின்ன வயது ஞாபகத்தை பகிர்ந்தமைக்கும், ப...ஸ்ரீராம்,<br /><br />சின்ன வயது ஞாபகத்தை பகிர்ந்தமைக்கும், பதிவை பாராட்டியமைக்கும் மிக்க நன்றி.<br /> <br />Hope you are well.<br /><br />நட்புடன்.<br /><br />கோ<br />koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-28508312305670347902015-03-01T13:34:29.458-08:002015-03-01T13:34:29.458-08:00சகோ. அனிதா,
நீங்கள் சொல்வது உண்மையே.
இவர்கள் ஒர...சகோ. அனிதா, <br /><br />நீங்கள் சொல்வது உண்மையே.<br /><br />இவர்கள் ஒருகாலத்தில் கௌரவமுடன் வசதியாக வாழ்ந்தவர்களே.<br />நானும் பலரை பற்றி நிறைய கேள்விபட்டிருக்கின்றேன்.<br /><br />வருகைக்கும் பதிவை பாராட்டியமைக்கும் மிக்க நன்றி.<br /><br />நட்புடன்<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-24762816274823335482015-03-01T13:30:20.867-08:002015-03-01T13:30:20.867-08:00தனப்பால்,
அதனால்தான் என்னவோ, பசி நேரத்தில் இவர்கள...தனப்பால்,<br /><br />அதனால்தான் என்னவோ, பசி நேரத்தில் இவர்களை கடந்து செல்பவர்கள் இவர்களை பார்த்து புன்னகிப்பதில்லையோ?<br /><br />வருகைக்கு மிக்க நன்றி.<br /><br />நட்புடன்<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-25602844194271577222015-03-01T02:22:32.848-08:002015-03-01T02:22:32.848-08:00நல்ல பகிர்வு. என் சிறு வயதில் மௌனச்சாமியார் ஒருவர...நல்ல பகிர்வு. என் சிறு வயதில் மௌனச்சாமியார் ஒருவர் வந்து யாசகம் பெற்றுச் செல்வார். ஒரு வார்த்தைப் பேச மாட்டார். ஒரு சத்தமும் செய்ய மாட்டார். ஆனால் தினமும் மாலை சரியாக ஆறு மணி சுமாருக்கு தெருவில் தாண்டிச் செல்வார். யாசகம் இடுபவர்கள் அவரின் வழியை மறித்துத் தருவார்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-72209620352359414522015-02-28T19:55:54.925-08:002015-02-28T19:55:54.925-08:00இவர்களைப் பார்க்கும் போது மனதுக்கு மிகவும் கஷ்டமாக...இவர்களைப் பார்க்கும் போது மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும்.<br />இன்று பிச்சைகாரர்களாய் இருப்பவர்கள் பலர் ஒரு காலத்தில் நல்ல நிலையில் வாழ்ந்தவர்களே. காலத்தின் கோலத்தால் இப்படி ஆகி விட்டனர்.முடிந்த வரை அவர்களை மனிதர்களாய் நடத்த அனைவரும் பழகிக் கொள்ள வேண்டும்.உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை,உதாசீனப்படுத்தக் கூடாது.அவர்களும் மனிதர்களே.<br />நல்ல பதிவு அய்யா.<br /><br />anitha shivahttps://www.blogger.com/profile/04967207490844269738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-51575749462791070012015-02-28T17:35:17.983-08:002015-02-28T17:35:17.983-08:00பசி வந்தால் புன்னகையும் பறந்து போகும்...பசி வந்தால் புன்னகையும் பறந்து போகும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com