tag:blogger.com,1999:blog-8101082149516019834.post8158852003399987802..comments2024-01-28T00:41:42.616-08:00Comments on கோயில்பிள்ளை In செதுக்கல்கள்: மூன்று (ஜெக ஜால) கில்லாடிகள்.koilpillaihttp://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-8101082149516019834.post-27277994574362923652015-07-11T06:50:01.713-07:002015-07-11T06:50:01.713-07:00இன்னும் இல்லை.இன்னும் இல்லை.koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-9579586652621791012015-07-08T03:09:51.415-07:002015-07-08T03:09:51.415-07:00வணக்கம் கோ,
எனக்கு எல்லாம் புரிந்தது,
தங்கள் வேண்ட...வணக்கம் கோ,<br />எனக்கு எல்லாம் புரிந்தது,<br />தங்கள் வேண்டுகோள் நிறைவேறியிருக்கும்,<br />வாழ்த்துக்கள்.<br />நன்றி. balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-50232512398681485052014-11-28T15:37:32.219-08:002014-11-28T15:37:32.219-08:00அன்பிற்கினிய நண்பர்களே,
தங்களின் மடல் காண மடிமேல்...அன்பிற்கினிய நண்பர்களே,<br /><br />தங்களின் மடல் காண மடிமேல் விழிவைத்து காத்திருக்கிறேன்.<br /><br />மடியா? ஆமாம் மடி கணினியை தான் சொல்கிறேன். <br /><br />அனைவரும் சுகமா?<br /><br />அன்புடனும் நட்புடனும்<br /><br />கோ koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-78971327346423835472014-11-27T20:11:20.781-08:002014-11-27T20:11:20.781-08:00மடலில் பதில் வருகின்றது நண்பரே!மடலில் பதில் வருகின்றது நண்பரே!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-66178998027441696482014-11-27T15:19:30.119-08:002014-11-27T15:19:30.119-08:00அன்பிற்கினிய நண்பர்களே,
நீங்கள் கேட்பதுபோல்,( &qu...அன்பிற்கினிய நண்பர்களே,<br /><br />நீங்கள் கேட்பதுபோல்,( " இலவச சிரிப்பினால் ஏற்படும் சுளுக்கிற்கு ஒரு மருத்து வைச்சு அனுப்புங்க ப்ளீஸ்.....")<br /><br />மருத்துவச்சி அனுப்பமுடியாது.(மருத்துவச்சி என்றால் லேடி டாக்டர் தானே?-- நைசா ஸ்பெல்லிங் மிஸ்டேக்குனு சொல்லி சமாளிக்கவேண்டாம்- உள்ளத்தின் நிறைவைத்தான் வாய் பேசும் - வாய் பேசநினைப்பதைதான் உங்கள் எழுத்து பேசி இருக்கின்றது ம்ம்ம்ம் காலம் கலிகாலமாயிடுத்து.... )<br /><br />பதிவையும் எமது பதிலையும் சிரித்து ரசித்ததில் எனக்கும் மகிழ்ச்சிதான்.<br /><br />எதார்த்தவாழ்கையில் நான் எப்படி?<br /><br />அது இடம் பொருள் ஏவாளை (இது ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லை) பொறுத்து.<br /><br />இடுக்கண் வருங்கால் நகுக , என் பதிவுகள்/ பதில்கள் என்னும் இடுக்கண் வரும்போது நகுக.<br /><br /> பின்குறிப்பு:உங்களை வெறும் கீதா என அழைக்க என் மனம் இன்னும் பக்குவமடையவில்லை, எனவே தான் இன்னும் அம்மையார் என்று அழைக்கின்றேன், மற்றும் ஒரு காரணம் ஏற்கனவே கூறி இருந்தேன்: "ஒரு பதினாறு வயது பெண்மணியை(ஸ்வீட் சிக்ஸ்டீன்) ஒரு ரெண்டு மாச குழந்தை(!!!) - வாயில் விரல் வைத்தாலும் கடிக்கதெரியாத ஒரு குழந்தை) அம்மையார் என அழைக்காமல் ஆயா என்றா அழைக்கும், நீங்க கோபித்துகொன்டாலும் பரவாயில்லை என்னால் அப்படி ஆயா என்றெல்லாம் அழைக்க முடியாது " <br /><br />எனக்கென்னமோ நீங்கள் என் வேண்டுகோளை சரியாக அனுமாநித்திருப்பீர்கள் என்றே நினைக்கின்றேன், உங்கள் மடல் இன்னமும் கிடைக்கவில்லை.<br /><br />ஒன்றும் அவசரமில்லை நிதானமாக நகரட்டும்.<br /><br />அரை கிழம் என்று யாரிடம் சொன்னீர்கள், ஓ ...ஓ ஒ.... ஒருவேளை நிலைகண்ணாடியிடம் பேசிக்கொண்டு இருந்தீர்களோ?<br /> <br />நன்றி, வணக்கம்,<br /><br />அன்புடனும், நட்புடனும்<br /><br />கோ<br />koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-44798619429070102452014-11-26T16:34:48.316-08:002014-11-26T16:34:48.316-08:00நண்பன் கில்லருக்கு,
அனேக வணக்கங்கள்.
எனக்கும் தி...நண்பன் கில்லருக்கு,<br /><br />அனேக வணக்கங்கள்.<br /><br />எனக்கும் திகைப்பாகத்தான் இருந்தது அவர்களின் பதிவு தாங்கிவந்த புகைப்படங்களை பார்க்கும்போது.<br />என் பதிவை அனுப்பிய பிறகே அவர்களின் பதிவை பார்க்க நேர்ந்தது. ஒரே சிந்தனை உள்ளவர்கள் நண்பர்களாயிருப்பதை அல்லவா இது காட்டுகிறது.<br /><br />பதிவை பாராட்டிய உங்களுக்கு என் நன்றிகள்.<br />தங்களின் குடிலுக்கு நான் அவ்வப்போது வந்துகொண்டுதான் இருக்கின்றேன்.<br />எமது முந்தய பதிவுகளையும் பார்க்க - விமரிசிக்க அழைக்கின்றேன்.<br /><br />வாழ்த்துக்களுடனும் அன்புடனும்<br /><br />கோ.koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-2023566542883415092014-11-26T16:22:58.418-08:002014-11-26T16:22:58.418-08:00அன்பு திரு துளசிதரன் மற்றும் கீதா(அம்..)க்கு அநேக...அன்பு திரு துளசிதரன் மற்றும் கீதா(அம்..)க்கு அநேக வணக்கங்கள்.<br /><br />பதிவை ரசித்ததோடு உங்களுக்கும் அவர்களை தெரிந்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சிதான்.<br /><br />அவர்கள் எமது வேண்டுகோளை சரியாகத்தான் யூகித்திருப்பார்கள் என்றா நினைக்கின்றீர்கள்.<br /><br />நான் பதிவில் கொடுத்திருந்த க்ளூ முக்கியமாக அவர்களுக்குதான்.<br /><br />பதிவும் அதன் தலைப்பும் எப்படி இருந்தது?<br /><br />எமது பதிவில் இருந்த மேடத்தின் உறவினர்களின் புகைப்படம் சொல்லும் செய்திகள்:<br /> <br />1: மேடம் வீட்டு சமையல் அறையில் இருந்து எடுத்தட மிளகாய் தூள் கண்ணில் பட்டுவிட்டது ரொம்ப எரியுது, கண்ண தெறக்கவே முடியல.வேணும்னே எங்க கண்ல படற மாதிரி அத வச்சிருந்தாங்கபோல.<br /><br />2.எங்கள நல்லா ஏமாத்திப்புட்டாங்க-, அவங்க கிச்சன்ல இருந்த போன தீபாவளிக்கு செய்த அல்வாவ கடிச்சி என் கடா பல்லு ஒடஞ்சிடுச்சு, வாயயும் தெறக்க முடியல.(நல்லா அல்வா கொடுத்துட்டாங்க) சாரிங்க ரொம்ப பேசமுடியல பல்லு வலிக்குது.<br /><br />3.ஏதோ சின்னபசங்க நாங்க தெரியாம அவங்க பால்கனியில கொஞ்சம் அசிங்கம் பண்ணிட்டோம், அதுக்கு அவங்க மெட்ராஸ் பாசையில வண்டி வண்டியா கழுவி ஊத்னாங்கள அப்பப்பப்பா ....அத காதுகொடுத்து கேட்க்க முடியல.<br /><br />வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.<br /><br />நட்புடனும் அன்புடனும்<br /><br />கோ.koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-66753436179035161142014-11-26T07:36:05.260-08:002014-11-26T07:36:05.260-08:00என்ன ஆச்சு ? நண்பர் துளசிதரன் & கீதா அவர்கள் ப...என்ன ஆச்சு ? நண்பர் துளசிதரன் & கீதா அவர்கள் பதிவுக்கு போனால் ? அவர்களும் மூதாதையர்களின் புகைப்படத்தை போட்டிருந்தார்கள் இங்கு வந்தால் நீங்களுமா ?<br />பரவாயில்லை நாமெல்லோருமே அங்கிருந்து வந்தவர்கள் தானே பதிவு அருமை நண்பரே, அதைவிட கடைசியில் வைச்சீங்களே சஸ்பென்ஸ் அதைவிட அருமை இப்படித்தான் படிப்பவரை கட்டிப்போட வேண்டும் கயிறு இல்லாமலே... (கயிறு வாங்குனா அது தெண்டச்செலவுதானே) வாழ்த்துகள் திரும்பவும் வருவேன் தாங்கள் எமது குடிலுக்கு வராவிட்டாலும்...<br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-28658532129652574922014-11-26T05:03:13.903-08:002014-11-26T05:03:13.903-08:00நண்பரே! நீங்கள் யாரைக் குறிப்பிட்டு இத்தனை சிலாகித...நண்பரே! நீங்கள் யாரைக் குறிப்பிட்டு இத்தனை சிலாகித்து, மதிப்பு கொடுத்து, நட்பிற்கு மதிப்பும், ஆராதனையும், உங்கள் மகிழ்வையும் தெரிவித்து, இத்தனை உயர்வாகக் குறிப்பிட்டு எழுதியிருக்கின்றீர்கள் என்பதைக் கண்டு பிடிக்க முடியவில்லை என்றால் (எங்களால்) நாங்கள் வேஸ்ட். அன்டஹ் நண்பர்க்ள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்பதை இங்கு மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். ஆனால் அந்தக் கண்டுபிடிப்பை இங்கு சொல்ல வில்லை . அது மற்றவர்களுக்கு, இதை வாசிப்பவர்களுக்கு. ஆனால் அவர்களால் நிச்சயமாக முடியாது. அதற்கு உங்கள் க்ளூ போதாது. நண்பரே! ஹஹ்ஹ்... பரவாயில்லை!... நல்ல படம் நண்பரே! ரசித்தோம். ரசித்தோம்....<br /><br />மற்றவை மடலில்....வருகின்றது. உங்கள் வேண்டு கோளைக் கண்டுபிடித்து விட்டதால்....<br /><br />மிக்க நன்றி நண்பரே! (இது எதற்கு என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும்) Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com