tag:blogger.com,1999:blog-8101082149516019834.post7652641522592252783..comments2024-01-28T00:41:42.616-08:00Comments on கோயில்பிள்ளை In செதுக்கல்கள்: பூனைக்கு "மணி" அடித்தது யார்?koilpillaihttp://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8101082149516019834.post-39679409404213459212015-03-15T15:07:52.584-07:002015-03-15T15:07:52.584-07:00ஹலோ மகேஷ்,
எப்படி இருக்கின்றீர்கள், தேர்வுகள் மு...ஹலோ மகேஷ், <br /><br />எப்படி இருக்கின்றீர்கள், தேர்வுகள் முடிந்து விட்டனவா?<br /><br />வருகைக்கு மிக்க நன்றி.<br /><br />நட்புடன்<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-49933137246286680902015-03-13T20:08:29.966-07:002015-03-13T20:08:29.966-07:00ம்ம்ம்ம்... பூனையின் மரணத்தை துப்பு துலக்க பத்து ல...ம்ம்ம்ம்... பூனையின் மரணத்தை துப்பு துலக்க பத்து லட்சம் ரூபாய் செலவுசெய்யும் அளவுக்கு மிருகங்களின் மேல் உள்ள அக்கறையும் கருணையும் , கரிசனையும் ஒரு பத்த ரூபாய் அளவுக்கேனும் மனிதர்களின் இருந்தால் கொஞ்சம் நன்றாக இருக்கும்.///<br /><br />pathivai muditha vitham arumai sir.<br />aacharyamaaka irukkirathu angku naaykal paraamarikkum vithangalai patri kelvipadumpothu.Maheshhttps://www.blogger.com/profile/12052101805757913464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-13156808439248942862015-03-11T15:50:38.882-07:002015-03-11T15:50:38.882-07:00அன்பிற்கினிய நண்பர்களே,
பூனைக்கு பால் ஊற்ற வந்ததற...அன்பிற்கினிய நண்பர்களே,<br /><br />பூனைக்கு பால் ஊற்ற வந்ததற்கு மிக்க நன்றி.<br /><br />பத்து லட்சம் ரூபாய் கொஞ்சம் அதிகம்தான். <br /><br />தனியார் துப்பறியும் நிறுவனமும் பிழைக்க வேண்டாமா?<br /><br />நட்புடன்<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-42363760493807260552015-03-11T15:39:34.332-07:002015-03-11T15:39:34.332-07:00ஒரே வரியில் பின்னூட்டம் அளித்திருந்தாலும் சரியான வ...ஒரே வரியில் பின்னூட்டம் அளித்திருந்தாலும் சரியான வரியாய் அளித்த மகேஸ்வரிக்கு நன்றிகள் பல.<br /><br />நட்புடன்<br /><br />கோ<br /> koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-66928986309104352782015-03-11T15:35:58.851-07:002015-03-11T15:35:58.851-07:00தனப்பால்,
ஒருவேளை சக மனிதர்களிடமிருந்து எதிர்பார்...தனப்பால்,<br /><br />ஒருவேளை சக மனிதர்களிடமிருந்து எதிர்பார்த்த அன்பு கிடைக்காததால் இப்படி விலங்குகளின் மீது அபரிமிதமாக அன்புடன் இருப்பார்களோ?<br /><br />வருகைக்கும் தங்களின் பின்னடைவில்லா பின்னூட்டத்திற்காகவும் மிக்க நன்றி.<br /><br />நட்புடன்<br /><br />கோ<br />koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-21183578682585558762015-03-11T15:32:31.724-07:002015-03-11T15:32:31.724-07:00திரு கரந்தையார் அவர்களுக்கு,
வருகைக்கும் தங்கள் க...திரு கரந்தையார் அவர்களுக்கு,<br /><br />வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றி.<br /><br />நட்புடன்<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-52921342988849801702015-03-11T00:31:40.991-07:002015-03-11T00:31:40.991-07:00இங்கே நாய்களை நாய்கள் என்று சொன்னால் அதன் எஜமானர்க...இங்கே நாய்களை நாய்கள் என்று சொன்னால் அதன் எஜமானர்களுக்கு மூக்குக்குமேல் கோபம வரும், அவற்றை பெயர் சொல்லியோ அல்லது அவன் அல்லது அவள் என்றோ தான் சொல்லவேண்டும்.// இங்கும் அப்படித்தான்....எங்க வீட்டுல....<br /><br />ஆனால், இறுதியில் ஏதோ நிறைய பூஜ்ஜியம் போட்டு ஒரு நம்பர் சொல்லிருக்கீங்களே அதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான்....தனியார் துப்பறிவது....எல்லாம். <br /><br />நாங்களும் விலங்குகளை மிகவும் மதிக்கக் கூடியவர்கள். உயிர் என்பது எல்லா ஜீவராசிகளுக்கும் பொதுவானது. உருவம் தான் வேறு. சக மனிதர்களையும் மதிக்கத் தெரிய வேண்டும் மனித நேயமும் உண்டு. Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-33689236442030161872015-03-08T22:51:46.479-07:002015-03-08T22:51:46.479-07:00உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் என்றான், எல்லா உயிர...உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் என்றான், எல்லா உயிர்களிடத்தும் தான்,. நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-5583776631702944162015-03-08T19:02:10.292-07:002015-03-08T19:02:10.292-07:00உண்மைதான் நண்பரே
சக மனிதர்கள் மீதும் கொஞ்சம் கரிசன...உண்மைதான் நண்பரே<br />சக மனிதர்கள் மீதும் கொஞ்சம் கரிசனம் வைப்போம்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-46425577913308134662015-03-08T18:29:28.712-07:002015-03-08T18:29:28.712-07:00சக மனிதரிடம் அன்பாக நடந்து கொள்ள முடியாத போது... இ...சக மனிதரிடம் அன்பாக நடந்து கொள்ள முடியாத போது... இவை ஒரு வித பாச பைத்தியம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com