tag:blogger.com,1999:blog-8101082149516019834.post7525486437080147533..comments2024-01-28T00:41:42.616-08:00Comments on கோயில்பிள்ளை In செதுக்கல்கள்: மழைக்குள் குடை -3koilpillaihttp://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-8101082149516019834.post-74991439857929593922015-12-09T04:46:14.853-08:002015-12-09T04:46:14.853-08:00அன்பே சிவம்,
உதவும் உள்ளங்களுக்கு தங்களின் உள்ளார...அன்பே சிவம்,<br /><br />உதவும் உள்ளங்களுக்கு தங்களின் உள்ளார்ந்த கரிசனையின் வெளிப்பாடான இந்த யோசனைகள் மிகவும் பாராட்ட தக்கது.<br /><br />இந்த ஆலோசனைகள் பலருக்கும் உதவும் என்ற எண்ணத்தில் இதை வெளியிடுவதில் மகிழ்கின்றேன்.<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-60387470755497898852015-12-09T04:39:55.310-08:002015-12-09T04:39:55.310-08:00அன்பிற்கினிய நண்பர்களே,
உங்கள் வருகைக்கும் பதிவில...அன்பிற்கினிய நண்பர்களே,<br /><br />உங்கள் வருகைக்கும் பதிவில் ஒன்றிய உங்கள் உணர்வுகளுக்கும் என் நன்றிகள்.<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-89172139179963753462015-12-09T04:38:17.327-08:002015-12-09T04:38:17.327-08:00பேராசிரியருக்கு,
நீங்கள் நல்லதையே நினைப்பவர் என்ப...பேராசிரியருக்கு,<br /><br />நீங்கள் நல்லதையே நினைப்பவர் என்பது உங்கள் பின்னூட்டத்தில் புரிகிறது.<br /><br />வருகைக்கு மிக்க நன்றிகள்.<br /><br />கோ<br />koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-66156653151259573092015-12-09T04:36:20.796-08:002015-12-09T04:36:20.796-08:00தனப்பால்,
வருகைக்கு மிக்க நன்றிகள்.
கோ
தனப்பால், <br /><br />வருகைக்கு மிக்க நன்றிகள்.<br /><br />கோ<br />koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-42846418390633399202015-12-09T04:35:46.949-08:002015-12-09T04:35:46.949-08:00செந்தில் குமார்,
வருகைக்கு மிக்க நன்றிகள்.
கோ
செந்தில் குமார்,<br /><br />வருகைக்கு மிக்க நன்றிகள்.<br /><br />கோ<br />koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-38839828504554961652015-12-09T04:34:03.330-08:002015-12-09T04:34:03.330-08:00நண்பா,
வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றிகள்...நண்பா,<br /><br />வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றிகள்.<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-18332816390701721782015-12-07T16:54:56.387-08:002015-12-07T16:54:56.387-08:00இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.அன்பே சிவம்https://www.blogger.com/profile/10087367222833619148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-33423394808587639282015-12-07T16:53:58.789-08:002015-12-07T16:53:58.789-08:00உதவிக்கு செல்லும் நல்லுள்ளங்களுக்கு
சில வேண்டுதல்க...உதவிக்கு செல்லும் நல்லுள்ளங்களுக்கு<br />சில வேண்டுதல்கள்...<br /><br />இயற்கை தன் இயல்பை இழந்தாலும்<br />மணிதம் இன்னும் மரிக்கவில்லை<br />என்பதை நிரூபித்து கொண்டிருக்கும்<br />நல்லுள்ளங்களே... கொஞ்சமல்ல<br />நிறையவே நாம் ஜாக்கிரதையாக<br />செயல்பட வேண்டிய தருணம் இது...<br /><br />அதன் காரணமாகவே உங்களுக்கு இந்த<br />வேண்டுதல்கள்..<br /><br />1) பலனை எதிர்பாராமல் களப்பணியில் உள்ள அனைவரும் எதிபாராத சில இடர்பாடுகள் வரும் எனும் எச்சரிக்கையுடன், தாங்கள் உள்ள இடத்திலிருந்து உடனடியாக வெளியேறும் வழியை அறிந்து வைத்திருக்கவும்.<br /><br />2) இன்னும் ஒரு பெருமழை வரும் புதனன்று வருமென BBC யிலிருந்து எச்சரிக்கை செய்தி வந்துள்ளதாக ஒன் இந்தியா இணையதளத்தில் இன்று தகவல் வந்துள்ளது. மக்களுக்கு உதவ சென்றுள்ள தாங்கள் தங்கள் அலைபேசியை எந்த நேரத்தில் யார் தொடர்பு கொண்டாலும் தங்களால் பேச இயலாத சூழலில் இருந்தாலும், தங்களுடைய அலைபேசியை எடுத்து பேச ஒரு உதவியாளரை தயவு செய்து உடன் வைத்திருக்கவும்... காரணம் தங்களுக்கு உதவவோ அல்லது தங்களின் உதவியை எதிர்பார்த்தோ அழைப்புகள் வரும் நிலையில் எடுக்க இயலாமல் போனால் தங்களின் சீரிய முயற்சி வீணாக விமர்சனங்களுக்குள்ளகிவிடுமே எனும் அச்சத்திலேயே இதை பகிர்கிறேன்..<br /><br />3) தகவல் தொழில்நுட்பம் மிகவும் கவலைக்கிடமாகி உள்ள நிலையில்.தங்களுடன் லேப்டாப். மற்றும் எல்லா தொலைதொடர்பு நிறுவனங்களின் சிம் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட மோடங்களை உடன் கொண்டு செல்லவும்.<br /><br />4) இந்த மழையின் தொடற்சியாக அடுத்து பல வேகமாக பரவக்கூடிய நோய்கள் வரும் என அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே தயவு செய்து நோய் எதிர்ப்பு மருந்துகளை உடன் வைத்திருக்க வேண்டுகிறேன்.<br /><br />5) தங்கள் பணியை செய்ய முற்படுகையில் மணித உருவில் சில மிருகங்கள் இடைஞ்சல் செய்ய முற்படலாம். எனவே தயவு செய்து ஒன்றுக்கும் மேற்பட்ட கண்கணிப்பு கேமராவை வாகனங்களில் பொருத்தி வைக்கவும், மேலும் தாங்கள் செல்லும் வழியை தங்களின் தளத்திலோ அல்லது வேறு நபர்களிடமோ பகிர்வதை கூடுமானவரை தவிர்க்கவும். மேலும் எங்கு செல்வதாக இருந்தாலும் கால்களில் ரப்பர் ஷூக்களை 'தீயணைப்பு துறையில்' உள்ள மாதிரி.. அணிந்து செல்லவும் காரணம் கொட்டித்தள்ளிய மழையில் ஆணி, கண்ணாடி. உள்ளிட்ட பொருட்கள் வழியெங்கும் இருக்கும். நாம்தான் கவனத்துடன் இருக்க வேண்டும்.<br /><br />உதவிக்கு யாரும் எட்டி பார்கவில்லையே என்ற கோபத்தில் உள்ள மக்கள் உண்மையான அன்புடன் செல்லும் தங்களிடம் ஆவேசப்படக்கூடும்.. தயவு செய்து பொறுத்துக்கொள்ளுங்கள்..<br /><br />நோய் எதிர்பு சக்திகுறைந்த குழந்தைகள், ஊனமுற்றோர், வயதானவர்கள், பெண்கள். இவர்களையெல்லாம் தயவு செய்து மீண்டும் நிலமை சரியாகும் வரை வெளியேறி வேறு இடத்திற்க்கு செல்ல அறிவுறுத்தவும் கா'ரணம்' 'எளிதில் பரவக்கூடிய தொற்று நோய்கள் மற்றும் மேலும் ஒரு பெரு மழை வரும் அபாயம் நிணைக்கும்போதே வேதனையளிக்கிறது.<br /><br />உதவிக்கு செல்லும் தெய்வங்களே உங்களையும் தற்காத்துகொள்ளுங்கள்.அன்பே சிவம்https://www.blogger.com/profile/10087367222833619148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-34533567611668009012015-12-06T00:24:03.787-08:002015-12-06T00:24:03.787-08:00அந்த மழைக்குள் குடையுள் அந்தப் பாட்டி அடங்கியிருப்...அந்த மழைக்குள் குடையுள் அந்தப் பாட்டி அடங்கியிருப்பதாகத் தெரிகின்றது...<br />உணர்வுபூர்வமான பதிவு..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-16340843859851419262015-12-05T21:49:51.987-08:002015-12-05T21:49:51.987-08:00வணக்கம் அரசே,
நான் நினைத்தது சரியே, நல்ல மனிதர்கள...வணக்கம் அரசே,<br /><br />நான் நினைத்தது சரியே, நல்ல மனிதர்கள் வாழும் பூமிதான் இது.<br /><br />பகிர்வுக்கு நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-73774169080104896672015-12-05T20:38:49.968-08:002015-12-05T20:38:49.968-08:00அழகான நினைவலைகள்..!அழகான நினைவலைகள்..!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-76313213960996683852015-12-05T17:50:03.860-08:002015-12-05T17:50:03.860-08:00எங்கள் மனதிலும் மறக்க முடியாதபடி தங்கி விட்டார்......எங்கள் மனதிலும் மறக்க முடியாதபடி தங்கி விட்டார்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-39614527384369754032015-12-05T07:14:45.574-08:002015-12-05T07:14:45.574-08:00பொருத்தமாக கொண்டு வந்து தற்கால நிகழ்வுகளுடன் இணைத்...பொருத்தமாக கொண்டு வந்து தற்கால நிகழ்வுகளுடன் இணைத்து விட்டீர்கள் நண்பரே அருமை.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com