tag:blogger.com,1999:blog-8101082149516019834.post7040844338411550630..comments2024-01-28T00:41:42.616-08:00Comments on கோயில்பிள்ளை In செதுக்கல்கள்: காவலனே! கண் திறவாய்!koilpillaihttp://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-8101082149516019834.post-73623690823484771912015-07-11T07:24:05.266-07:002015-07-11T07:24:05.266-07:00சின்ன வயதில் இருந்தே பூ வைக்கும் பழக்கம் இல்லை என்...சின்ன வயதில் இருந்தே பூ வைக்கும் பழக்கம் இல்லை என்று சொன்ன நீங்கள் பூ சுற்றும் பழக்கம் இருக்கிறதா இல்லையா என சொல்லாமல் விட்டு விட்டீர்களே.<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-1108866252011850382015-07-07T15:32:22.415-07:002015-07-07T15:32:22.415-07:00பதிவை பாராட்டிய உங்களுக்கு நன்றிகள். எனக்கும் இந்...பதிவை பாராட்டிய உங்களுக்கு நன்றிகள். எனக்கும் இந்த ரோசாக்கள் காலில் மிதிபடுவது பிடிக்காதுதான். <br /><br />பூவை பற்றியெல்லாம் ஆறடி நீல கூந்தல் இருப்பவர்கள் பேசுவது சால சிறந்தது, நான் என்னை சொல்கிறேன், நமக்கு இருப்பது கிராப்புதானே, என்னை சொல்கிறேன்.<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-41429327868162451402015-07-07T09:27:58.436-07:002015-07-07T09:27:58.436-07:00ரோஜாக்களைத் தோட்டத்தில் செடிகளில் பார்ப்பதுதான் பி...ரோஜாக்களைத் தோட்டத்தில் செடிகளில் பார்ப்பதுதான் பிடித்திருக்கிறது...அவை பொக்கேக்களாகவும், தலையிலும் மாலைகளாகவும் உதிர்ந்து காலின் அடியில் மிதிபடுவது ஏனோ பிடிப்பதில்லை...ரோசா மட்டுமில்லை எல்லா மலர்களுமே...<br /><br />ரோஜாவைப் பற்றிய ராஜாவின் ஆதங்க வரிகள் எங்கள் மனதில்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-77745755640683325812015-07-06T14:42:05.307-07:002015-07-06T14:42:05.307-07:00வருகைக்கு மிக்க நன்றி.
பாவப்பட்ட ரோசா என்மீது கோவப...வருகைக்கு மிக்க நன்றி.<br />பாவப்பட்ட ரோசா என்மீது கோவப்பட்டது ஞாயமா?.<br />என் பதை பதைப்பு அந்த மலருக்காகத்தானே?<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-31173057387746849772015-07-06T14:37:45.027-07:002015-07-06T14:37:45.027-07:00வருகைக்கும் ரசித்தமைக்கும் மிக்க நன்றி தனப்பால்வருகைக்கும் ரசித்தமைக்கும் மிக்க நன்றி தனப்பால்koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-84939728785448768792015-07-05T22:08:47.289-07:002015-07-05T22:08:47.289-07:00அரசருக்கு வணக்கம்,
புன்னகைத்த பூ அடுத்து முறைத்ததா...அரசருக்கு வணக்கம்,<br />புன்னகைத்த பூ அடுத்து முறைத்ததா?<br />ஏனிந்த முரண்,<br />இயற்கையின் நியதி அதனை நாம் நமக்காய் மாற்றியதால் வந்த பதைபதைப்பு<br />முற்களின் மீதே <br />மூர்க்கமானது என் மனம்.<br />தேவையற்ற மூர்க்கம்<br />இது வாழ்வியலின் சுழற்சி,<br />தங்கள் பார்வையில் பாவப்பட்ட ரோஜா,,,,,,,,,,,,,<br />தங்கள் பதிவு நிறைய செய்திகளைக் ,,,,,,,,,,,,<br />அருமை, வாழ்த்துக்கள்.<br />நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-4036856860528591102015-07-05T18:53:06.467-07:002015-07-05T18:53:06.467-07:00ரசித்தேன்... இயற்கையின் வினோதம்...!ரசித்தேன்... இயற்கையின் வினோதம்...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com