tag:blogger.com,1999:blog-8101082149516019834.post616407201712607004..comments2024-01-28T00:41:42.616-08:00Comments on கோயில்பிள்ளை In செதுக்கல்கள்: "கொடுத்து வைத்தவர்கள்"koilpillaihttp://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-8101082149516019834.post-667988341126422772015-05-26T16:10:01.798-07:002015-05-26T16:10:01.798-07:00வருகைக்கு மிக்க நன்றி.
தெய்வமே...தெய்வமே.....
கட...வருகைக்கு மிக்க நன்றி.<br /><br />தெய்வமே...தெய்வமே.....<br /><br />கடவுளின் அருளாசி வழங்கிய உங்களுக்கும் பாக்கியம் உண்டாகட்டும்.<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-64490688475982352682015-05-18T07:15:19.507-07:002015-05-18T07:15:19.507-07:00இப்படி தெய்வத்தை பதிவில் இழுத்தீர்களானால் ஒரு கும்...இப்படி தெய்வத்தை பதிவில் இழுத்தீர்களானால் ஒரு கும்பலே என்ன ஏதென்று தெரியாமலேயே போட்டுத் தாக்க தயாராக இருக்கிறது அன்பரே.<br />எச்சரிக்கை.<br /><br />God bless Youவெட்டிப்பேச்சுhttps://www.blogger.com/profile/03587725449925165748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-67235160454501657502015-05-04T10:01:59.997-07:002015-05-04T10:01:59.997-07:00நண்பரே,
வணக்கம்.
தங்களின் ஆதங்கத்தில் பங்கேற்கின...நண்பரே,<br /><br />வணக்கம்.<br /><br />தங்களின் ஆதங்கத்தில் பங்கேற்கின்றேன்.<br /><br />நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அவலங்கள் குறித்து வருந்துகின்றேன். எத்தனை சிறுமையிலும், "உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துபார்த்து நிம்மதி நாடும்" வண்ணம் , எல்லோரும் கொடுத்துவைத்தவர்களே என்று நினைக்கும் அளவிற்கு எல்லாம் வல்ல பரம்பொருள் நம் வாழ்வுக்கு ஒரு பொருள் வைத்திருக்கின்றான் என நம்புகின்றேன்.<br /><br />நான் குறிப்பிட்ட வண்ணம் கொடுத்து வைத்தவர்கள் என்பவர்கள் வாழ்வின் எல்லா கூறுகளிலும் தன்னிறைவோடிருப்பவர்கள் அல்லவே, சில விஷயங்களில் மற்றவர்களை விட , உலகத்தின் பார்வையில் கொஞ்சம் கூடுதலாக சிறப்பு பெற்றவர்களே.<br /><br />உலகின் பல்வேறு நாடுகளில் நிகழ்ந்து கொண்டிருக்கும் அவலங்களை ஒப்புமை செய்து பார்க்கயில் இந்தியனாக பிறந்தமைக்கு நான் கொடுத்துவைத்தவன் எனும் என்னுடைய கருத்தையே பதிவாக்கினேனே தவிர என் கருத்தை பொதுவாக்கவில்லை. .<br /><br />நீங்கள் சொல்லும் exploitation வன்மையாக கண்டிக்கபடதக்கதே, தெய்வம் நின்று கொல்லும் என்கிறார்களே , பாப்போம் பொறுத்திருந்து.<br /><br />வருகைக்கும் தங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி.<br /><br />கோ<br />koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-87350701592327208882015-05-04T09:34:44.288-07:002015-05-04T09:34:44.288-07:00தனப்பால்,
வருகைக்கு மிக்க நன்றி.
நட்புடன்
கோதனப்பால்,<br /><br />வருகைக்கு மிக்க நன்றி.<br /><br />நட்புடன்<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-39548673971809871692015-05-02T21:49:15.638-07:002015-05-02T21:49:15.638-07:00மிக சரியான கருத்தாக தோன்றுகிறது. ஆனாலும் நம் நாட்ட...மிக சரியான கருத்தாக தோன்றுகிறது. ஆனாலும் நம் நாட்டில் பிறப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்பதை ஏன் என்று தாங்கள் விளக்கினால் நன்று. பற்பல அவலங்கள் நிறைந்த நாடு நம்முடையது. எங்கும் ஏமாற்று, சாதி , பார்பனிய கொடுமை., கடவுள் பெயரால் நடக்கும் அவலங்கள் சொல்லி முடியாது. ஒரு தாழ்த்த பட்ட அல்லது முடி திருத்தும்,அல்லது இதை போன்ற குடும்பத்திலோ பிறந்து வாழ்க்கை முழுதும் இவர்கள் உழைப்பை திருடி கொண்டு தொடர்ந்து இழிவு படுத்த பட்டு வாழ்பவர்களுக்கு எப்படி தோன்றும் இங்கு பிறக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று. Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-62687914155282548422015-05-02T19:28:23.398-07:002015-05-02T19:28:23.398-07:00நல்ல விளக்கம்...நல்ல விளக்கம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com