tag:blogger.com,1999:blog-8101082149516019834.post5504923850573065590..comments2024-01-28T00:41:42.616-08:00Comments on கோயில்பிள்ளை In செதுக்கல்கள்: காந்தி ரிடர்ன்ஸ்!!!koilpillaihttp://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8101082149516019834.post-80278580385891949042015-03-22T16:13:57.948-07:002015-03-22T16:13:57.948-07:00அன்பிற்கினிய நண்பர்களே,
முற்றத்து முல்லையை குற்றப...அன்பிற்கினிய நண்பர்களே,<br /><br />முற்றத்து முல்லையை குற்றப்படுத்துவது மனதுக்கு மிகவும் சங்கடமாக இருக்கின்றது.<br /><br />மகாத்மாவின் புகழ் மணம் உலகெல்லாம் வீசும் வெள்ளை முல்லை.<br /><br />வருகைக்கு நன்றி<br /><br />நட்புடன்<br /><br />கோ<br />koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-79778692437463122092015-03-21T08:19:56.336-07:002015-03-21T08:19:56.336-07:00நண்பரே! முற்றத்து முல்லையின் அருமை தெரியாது என்பா...நண்பரே! முற்றத்து முல்லையின் அருமை தெரியாது என்பார்களே! அது இதுதானோ?! ம்ம்ம் இங்கு தேசத் தந்தை துரோகத் தந்தை போன்றுச் சித்தரிக்கபடுகின்றார் சில காலமாக. ஆனால் வெள்ளையரோ அவரை உலகத் தந்தையாக்கிவிட்டனர். <br /><br />வாழ்க பாரதம்! வாழ்க தங்களது நாட்டுப் பற்று!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-77262653131724512102015-03-15T16:26:02.075-07:002015-03-15T16:26:02.075-07:00வருகைக்கு நன்றி நண்பா.
காந்திஜீக்கு ஜே சொல்லும் க...வருகைக்கு நன்றி நண்பா.<br /><br />காந்திஜீக்கு ஜே சொல்லும் கில்லர்ஜீக்கும் ஜே.<br /><br />நட்புடன்<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-37941808910378860712015-03-15T16:22:05.404-07:002015-03-15T16:22:05.404-07:00திரு கரந்தையார் அவர்களுக்கு,
நல்லது கெட்டது தெரிஞ...திரு கரந்தையார் அவர்களுக்கு,<br /><br />நல்லது கெட்டது தெரிஞ்சவன் வெள்ளக்காரன்னு சொல்றது சரிதானோ?<br /><br />நட்புடன்<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-66672222569059373962015-03-15T15:34:35.048-07:002015-03-15T15:34:35.048-07:00உலகில் எதுவெல்லாம் சிறந்ததோ அதை தமதாக்கி சொந்தம் ப...உலகில் எதுவெல்லாம் சிறந்ததோ அதை தமதாக்கி சொந்தம் பாராட்டுபவர்கள் வெள்ளையர்களே, இதிலிருந்து மகாத்மாவின் சிறப்பு எந்த அளவிற்கு உன்னதமானது என்பது இந்த உலகுக்கு நாளைக்கும் தெரியுமல்லவா?<br /><br />வருகைக்கும் தங்கள் ஆதங்க பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்பா.<br /><br />நட்புடன்<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-59915750387714987802015-03-15T15:22:08.416-07:002015-03-15T15:22:08.416-07:00வணக்கம் ரூபன்,
வருகைக்கு மிக்க நன்றி, வாருங்கள் வ...வணக்கம் ரூபன்,<br /><br />வருகைக்கு மிக்க நன்றி, வாருங்கள் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம்.<br /><br />நட்புடன்<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-46873231043426023332015-03-15T09:25:43.832-07:002015-03-15T09:25:43.832-07:00வாழ்க பாரதம் ஓங்குக மகாத்மாவின் புகழ்
ஜெய் ஹிந்த்....வாழ்க பாரதம் ஓங்குக மகாத்மாவின் புகழ்<br />ஜெய் ஹிந்த்.<br />ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமைக்குறிய விடயம் காந்திஜிக்கு ஜே...<br /><br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-36250435305500435242015-03-15T07:02:20.610-07:002015-03-15T07:02:20.610-07:00இங்கிலாந்தில் காந்திக்கு சிலை
இந்தியாவிலோ கோட்சேவு...இங்கிலாந்தில் காந்திக்கு சிலை<br />இந்தியாவிலோ கோட்சேவுக்க சிலை வைக்க முயற்சி<br />வாழ்க இந்தியாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-71728097512470228472015-03-14T23:00:44.060-07:002015-03-14T23:00:44.060-07:00நல்ல செய்தி. பரவாயில்லை. ஆங்கிலேயனாவது நம் தேச தந...நல்ல செய்தி. பரவாயில்லை. ஆங்கிலேயனாவது நம் தேச தந்தைக்கு மரியாதை அளிக்கின்றான் என்று கேட்ட்கும் போதே மனது சிலிர்கின்றது.<br />சமீப காலமாக இந்தியாவில் சில சமூக விரோதிகள் காந்தி அவர்கள் தேச தந்தை என்று எங்கே எழுதி இருகின்றது என்று கீழ்த்தரமாக பேசினார்கள். இதில் காந்தியை சுட்டு கொன்றவருக்கு சிலை வேறு வைக்க வேண்டுமாம் . நெஞ்சு பொறுக்குதில்லையே ...!விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-26833759059749679162015-03-14T19:47:38.674-07:002015-03-14T19:47:38.674-07:00வணக்கம்
சம்பவத்தை படிக்கும் போது மகிழ்ச்சியாக உள்...வணக்கம்<br />சம்பவத்தை படிக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.. வாழ்க பாரதம்<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.com