tag:blogger.com,1999:blog-8101082149516019834.post5272800260060044612..comments2024-01-28T00:41:42.616-08:00Comments on கோயில்பிள்ளை In செதுக்கல்கள்: "நோகாது"koilpillaihttp://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-8101082149516019834.post-33385061732728942782015-06-14T05:27:41.828-07:002015-06-14T05:27:41.828-07:00ஆஹா அருமையான பதிவு. தாய்மாமன் நீங்களும் நண்பர் வி...ஆஹா அருமையான பதிவு. தாய்மாமன் நீங்களும் நண்பர் விசுவும் இருக்க இங்கிருப்போருக்கு என்ன பயம்!!! சொல்லி அனுப்புகின்றோம்...வந்து விடுங்கள். நண்பர் விசு அவர்களின் பதிவு நினைவுக்கு வருகின்றது...தண்டபாணியின் வழி பந்தல் போடும் நிகழ்வை அறிய...தாய் மாமன் நானிருக்க நான் இல்லாமல் எப்படி பந்தல் போடுவ என்று நாட்டாமை பேசிய பதிவு....ரசித்த பதிவு...<br /><br />சரி இந்தப் பண்பாடு ஒரு புறமிருக்க....இதில் வரும் சில பிரச்சனைகளையும் நாம் கருத்திற் கொள்ள வேண்டும். காது குத்துவதைப் பற்றி அல்ல.....அதில் வைக்கப்படும் சீர்.....இந்த சீர் வைப்பதில்தான் பிரச்சனை எழுகிறது. அங்கு வசதியானோருக்குக் கவலை இல்லை. ஆனால் வசதியற்றோரால் சீர் செனத்தி செய்ய முடியாமல் நம்மூர் சாதாரண மக்கள் பந்தலில் தங்களை யாரும் குற்றம் சொல்லக் கூடாது என்று, அளவுக்கு மீறி கடன் வாங்கி கடனில் தத்தளிக்கும் நிலையும் ஏற்படுகின்றது. மட்டுமல்ல அப்படிச் செய்யும் சீர் பற்றியும் உறவினர்கள் "இவ்வளவுதான் செய்தானா? செய்தாளா? எவ்வளவு செய்தார்கல் என்று கணக்கு பார்ப்பதும் குற்றம் சொல்லுவதும் நடக்கின்றது. பங்காளிச் சண்டை ஒரு புறம். மட்டுமல்ல இதற்கு கடன் வாங்கிச் செலவு செய்பவர்கள் தங்கள் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லத் தயாராகும் போது பணம் செலவழிப்பதில், அந்தக் குழந்தைக்கு வேண்டிய புத்தகங்கள் வாங்குவதில் கணக்குப் பார்ப்பதும், செலவழிக்கத் தயங்குவதும் அதனால் பள்ளிக்கு அனுப்பாமல் இருப்பதும் நடக்கத்தான் செய்கின்றது. இதனை நாங்கள் இங்கு பெரும்பான்மையாக வீட்டில் வேலை செய்யும் பெண்களின் குடும்பங்களிலும், சாதாரணமான குடும்பங்களிலும் பார்க்கத்தான் செய்கின்றோம். பண்பாடு கலாச்சாரம் முக்கியம்தான். ஆனால் அதை விட முக்கியம் கல்விக் கண் திறப்பது! என்பது எங்கள் தாழ்மையான கருத்து நண்பரே!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-71316760128375359432015-06-13T07:47:35.531-07:002015-06-13T07:47:35.531-07:00நம் பண்பாட்டை வலியுறுத்தும் தங்கள் எழுத்து மனதிற்க...நம் பண்பாட்டை வலியுறுத்தும் தங்கள் எழுத்து மனதிற்கு மகிழ்ச்சி, எல்லாம் ஒரே குழப்பமாக இருக்கு?, நமது அடையாளங்களை வெளி நாட்டினருக்கு அடமானம் வைப்பதோடு அவற்றை விரைவில் முழுமையாக இழக்கவும் நேர்ந்துவிடும்.<br />உண்மையான வார்த்தைகள்.நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-73546124850394451272015-06-12T21:55:44.325-07:002015-06-12T21:55:44.325-07:00திராவிடப் பண்பாடான காதுக் குத்தலை தடை செய்யுமாறு இ...திராவிடப் பண்பாடான காதுக் குத்தலை தடை செய்யுமாறு இங்கிலாந்தில் சிலரால் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகின்றது. காது குத்துவது என்பது ஒரு நம்பிக்கை, பண்பாட்டு பழக்க வழக்கம். இதை ஏன் தடை செய்கின்றார்கள் எனத் தெரியவில்லை. மற்ற மதங்களில் உள்ளது போல சுன்னத் செய்வது, தலைப்பாகை அணிவிப்பது போன்று கூட காது குத்தல் மூடத்தனமானதோ, சிறுவர் வன்கொடுமை மிக்கதோ கிடையாது என்பதை தமிழர்கள் உணர வேண்டும். திராவிட பண்பாட்டு பழக்க வழக்கங்களில் ஒன்றான மொட்டையடித்தல், காது குத்தல் போன்றவைகளை அயலகத் தமிழர்கள் விட்டுக் கொடுப்பதன் மூலம் அவர்களது தனிப்பட்ட அடையாளங்கள், பண்பாட்டு நம்பிக்கைகளையே இழக்கின்றனர் என்பதே தெரிகின்றது. ஏற்கனவே இந்தியாவில் திராவிடப் பண்பாட்டு பழக்க வழக்கங்களான கிடாவெட்டுதல், மஞ்சுவிரட்டுதல் போன்றவைகளை வட இந்திய ஏகாதிப்பத்திய அரசின் ஆதரவோடு தமிழகத்தில் தடை செய்திருக்கின்றனர். இன்று தாயகத்திலும் அயலகத்திலும் தமிழர்கள் தமிழ் பெயரிடுவதையே அவமானமாக நினைத்து வடமொழி பெயர்களை இட்டு வருகின்றனர். இவ்வாறு தமிழர்களின் ஒவ்வொரு பண்பாட்டு அடையாளங்களாக உள்நாட்டிலும் அயல்நாட்டிலும் அழிக்கப்பட்டுக் கொண்டே போனால் நமது தனித்துவ வாழ்வியல் பழக்க வழக்கங்கள் முற்றாக சிதைந்து விடும் என்பதில் ஐயமில்லை. மின் வாசகம்https://www.blogger.com/profile/06780373147425792777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-62023760412015461242015-06-12T21:08:54.805-07:002015-06-12T21:08:54.805-07:00இங்கு போல் அங்கும் காது குத்தும் சம்பிரதாயம் இருப்...இங்கு போல் அங்கும் காது குத்தும் சம்பிரதாயம் இருப்பது புதிய-தகவல் சார்.Maheshhttps://www.blogger.com/profile/12052101805757913464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-58611190484959309982015-06-12T19:27:06.338-07:002015-06-12T19:27:06.338-07:00// தாய் மாமன் பற்றாக்குறை இருந்தால்..... வந்து சேர...// தாய் மாமன் பற்றாக்குறை இருந்தால்..... வந்து சேர்கிறேன்... // இந்த மனது யாருக்கு வரும்...? எந்த பாரம்பரியத்தை விடவும் இதுவல்லவோ சிறப்பு...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-58973975174250965362015-06-12T15:26:38.361-07:002015-06-12T15:26:38.361-07:00கடுக்கன் வருங்கால் நகுக ... என்ன கோ ? எங்கள்ளுக்கே...கடுக்கன் வருங்கால் நகுக ... என்ன கோ ? எங்கள்ளுக்கே காத்து குத்துவீர்கள் போல இருக்கே... <br />ஜோக்ஸ் அபார்ட்.. இது உணமையாவா ? காத்து குத்துவது பிள்ளைகளை கொடுமை படுத்துவது என்பது கொஞ்சம் டூ மச் ! Anonymoushttps://www.blogger.com/profile/08016067146352746342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-46424563959711011362015-06-12T15:26:34.896-07:002015-06-12T15:26:34.896-07:00கடுக்கன் வருங்கால் நகுக ... என்ன கோ ? எங்கள்ளுக்கே...கடுக்கன் வருங்கால் நகுக ... என்ன கோ ? எங்கள்ளுக்கே காத்து குத்துவீர்கள் போல இருக்கே... <br />ஜோக்ஸ் அபார்ட்.. இது உணமையாவா ? காத்து குத்துவது பிள்ளைகளை கொடுமை படுத்துவது என்பது கொஞ்சம் டூ மச் ! Anonymoushttps://www.blogger.com/profile/08016067146352746342noreply@blogger.com