tag:blogger.com,1999:blog-8101082149516019834.post350023549967831348..comments2024-01-28T00:41:42.616-08:00Comments on கோயில்பிள்ளை In செதுக்கல்கள்: "கோ" குறளின் கூக்குரல்!!koilpillaihttp://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-8101082149516019834.post-44826005363791730262015-12-16T05:01:43.529-08:002015-12-16T05:01:43.529-08:00நண்பரே,
வருகைக்கும் குற(லை)ளை பாராட்டியமைக்கும்...நண்பரே,<br /><br />வருகைக்கும் குற(லை)ளை பாராட்டியமைக்கும் மிக்க நன்றிகள்.<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-35304736728754337402015-12-16T01:18:11.507-08:002015-12-16T01:18:11.507-08:00நல்ல குற(ர)ல்...நல்ல குற(ர)ல்...மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-66584543495656089082015-12-15T05:05:54.821-08:002015-12-15T05:05:54.821-08:00அன்பிற்கினிய நண்பர்களே,
மீள் வருகைக்கு மிக்க நன்ற...அன்பிற்கினிய நண்பர்களே,<br /><br />மீள் வருகைக்கு மிக்க நன்றி.<br /><br />மாட்டுக்கு தான் ஒரு சூடு மனிதனுக்கு எத்தனையானாலும் உரைக்காது என்பதால்தான் இது போன்று மீண்டும் மீண்டும் ....<br /><br />நாம எல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னுதானே, ஏமாறுவதில் என்று சொல்கின்றீர்களா?<br /><br /><br />நன்றி<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-71636316827107137312015-12-15T04:57:53.738-08:002015-12-15T04:57:53.738-08:00பேராசிரியர் அவர்களுக்கு,
வருகைக்கு மிக்க நன்றி.
...பேராசிரியர் அவர்களுக்கு,<br /><br />வருகைக்கு மிக்க நன்றி.<br /><br />அப்பாவிகள் நிறைய பேர்கள் இருக்கின்றார்கள்.<br /><br />உங்களுக்கு அப்படி யாரேனும் தெரியுமா?<br /><br />ஆமாம், எனக்கும் புரிகிறது, அடுத்தவர் வீட்டு கதையை கேட்க்க, உங்களை போன்றே(!!), காது நீள்கிறது என்று.<br /><br />நன்றி<br /><br />கோ<br />koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-33250785898357300582015-12-15T04:53:35.140-08:002015-12-15T04:53:35.140-08:00நெல்லையப்பரே,
வருகைக்கு மிக்க நன்றி.
மனமிருந்தால...நெல்லையப்பரே,<br /><br />வருகைக்கு மிக்க நன்றி.<br /><br />மனமிருந்தாலும் எதார்த்த நடைமுறை அனுபவத்தால் நல்லவர்களையும்(??) சந்தேகிக்கும் மன நிலைமைக்கு நாம் தள்ளபடுவது உண்மைதான்.<br /><br />ரொம்ப நாளா இந்தபக்கம் ஆள காணோமே, சவுக்கியமா?<br /><br />நன்றி<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-6874953221385063812015-12-15T04:48:31.617-08:002015-12-15T04:48:31.617-08:00அன்பிற்கினிய நண்பர்களே,
வருகைக்கு மிக்க நன்றி.
ஏ...அன்பிற்கினிய நண்பர்களே,<br /><br />வருகைக்கு மிக்க நன்றி.<br /><br />ஏமாற்றத்தில் கூட தரம் பிரித்து சுகம் காணும் உங்கள் நல்ல........ மனசுக்கு பாராட்டுக்கள்.<br /><br />நீங்க ரொம்ம்ம்ம்ம்ம்........ப நல்லவங்க என்பது உலகறிந்த உண்மைதான், இல்லனா , என்னோடு சேர்ந்து இருப்பீர்களா?<br /><br />நன்றி<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-86839708268140503852015-12-15T04:42:19.718-08:002015-12-15T04:42:19.718-08:00செந்தில் குமார்,
வருகைக்கு மிக்க நன்றி,
என் சோக...செந்தில் குமார்,<br /><br />வருகைக்கு மிக்க நன்றி,<br /><br />என் சோக கதைய கேட்கக் ஆர்வமாக இருக்கின்றீர்கள் போலிருக்கு., ம்ம்ம், ....<br /><br />வருகிறேன் விரைவில்.<br /><br />கோ<br />koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-49940311385716710442015-12-15T00:19:04.974-08:002015-12-15T00:19:04.974-08:00வணக்கம் அரசே,
இன்னும் அப்பாவிகள் ,,,,,,,,,,
ஆம் ...வணக்கம் அரசே,<br /><br />இன்னும் அப்பாவிகள் ,,,,,,,,,,<br /><br />ஆம் இருக்கிறார்கள். <br /><br />அது என்ன நீங்களுமா? சரி சரி உங்கள் கதையையும் சொல்லுங்கள்,, ஆமா அடுத்த வீட்டு கதைன்னா காது நீளுமே,, புரிகிறது, <br /><br />நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-82311493649377011852015-12-14T22:19:53.838-08:002015-12-14T22:19:53.838-08:00பஸ்ஸிலோ அல்லது ரயிலிலோ (சமயத்தில் விமானத்திலோ), யா...பஸ்ஸிலோ அல்லது ரயிலிலோ (சமயத்தில் விமானத்திலோ), யாரேனும், அந்த பெட்டியை எடுத்துத் தாருங்கள் அல்லது இதை அங்கே வையுங்கள் என்று கேட்டாலும் செய்யாமல் இருப்பதுதான் உத்தமம். உதவி செய்கிறோம் என்று புறப்பட்டால் உபத்திரவத்தைத்தான் வாங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-69069067328654284472015-12-14T20:18:43.036-08:002015-12-14T20:18:43.036-08:00கொஞ்சம்தான் ஏமாந்துருக்கோம்ன்ற அற்ப புத்தி ஒரு புற...கொஞ்சம்தான் ஏமாந்துருக்கோம்ன்ற அற்ப புத்தி ஒரு புறம் அதன் அடுத்தப் பக்கம்.அது மற்றொரு அல்ப புத்திதான்....ஹும் இவர் என்ன இம்புட்டுத்தான் அப்பாவி நாம் அதை விட டபுள்/பன்மடங்கு அப்பாவி இன்னொசென்டா இருக்கறவங்களுக்கு இந்த உலகம் எப்படி எல்லாம் ஏமாத்தத்தை தருது..என்று நாங்க ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவைங்க நு சொல்லிக்கற பெருமை....ஹிஹிஹிThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-35170687114127368512015-12-14T20:14:21.588-08:002015-12-14T20:14:21.588-08:00இதுபோன்ற அப்பாவிகள் பாவம் தான். ஆனால் சில சமயம் த...இதுபோன்ற அப்பாவிகள் பாவம் தான். ஆனால் சில சமயம் தோன்றுவது என்னவென்றால், அப்பாவிகள் என்று சொல்லுவதை விட ஒரு முறை பட்ட பிறகும் உணராமல் மீண்டும்மீண்டும் சிக்கலுக்குள் இருப்பதுதான் உதாரணம் அந்தப் பெண்.<br /><br />கீதா: விமான நிலையம் இப்படி ஒரு சிலர் சிக்குவதால் பெரும்பாலான பயணிகளுக்கும் நேர்மையான பொருளைக் கொண்டு செல்வது கூட பிரச்சனையாகிவிடுகின்றது. <br /><br />அது என்ன கடைசியில் அப்பாவி என்னையும் சேர்த்து....ஹஹஹஹ்...அது சரி அப்படி என்றால் எங்களையும் அந்த லிஸ்டில் போட்டுக் கொள்ளுங்கள்...சரி சரி அப்பாவியின் கதையைக் கேட்க ஆர்வமுடன்...(அதானே மத்தவங்க அப்பாவியா இருக்கறதக் கேட்டு...பரவால்ல நாம அப்ப கொஞ்சம் தான் ஏமாந்துருக்கோம்னு நினைக்கற அல்ப புத்தி!!!ஹிஹி )Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-50746917278328651082015-12-14T09:15:43.505-08:002015-12-14T09:15:43.505-08:00அடுத்து உங்கள் கதையை கேட்கும் ஆவலில்..
த ம 1அடுத்து உங்கள் கதையை கேட்கும் ஆவலில்..<br />த ம 1S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-87070998452875669722015-12-14T05:46:53.880-08:002015-12-14T05:46:53.880-08:00நண்பரே,
உங்கள் ஊரில் கிச்சி கிச்சுக்கு, ஒட்டக பால...நண்பரே,<br /><br />உங்கள் ஊரில் கிச்சி கிச்சுக்கு, ஒட்டக பாலில் ஊறவைத்த பேரீச்சை பழங்களில் தயாரிக்கப்படும் கிச்சு கிச்சு போக்கும் மருந்துகள் கிடையாதா? <br /><br />அடப்பாவி உன்னையும் சேர்த்தா?<br /><br />உண்மைய சொன்னால் யாரும் நம்ப மாட்டாங்க, என் குறைய யார்கிட்ட சொல்லுவேன்.<br /><br />மீள் வருகைக்கு மிக்க நன்றி நண்பா.<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-46946489968907445722015-12-14T05:42:00.336-08:002015-12-14T05:42:00.336-08:00நண்பரே,
அதி விரைவான உங்கள் பின்னூட்டம் கண்டு மதி ...நண்பரே,<br /><br />அதி விரைவான உங்கள் பின்னூட்டம் கண்டு மதி மகிழ்ந்தேன்.<br /><br />நீங்கள் சொல்லுவது மிகச்சரியே, உண்மையான மனிதர்களுக்கும் உதவ முடியாத நிலைமை ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிறது.<br /><br />மரிக்கும் முன் தம் தவறை உணர்ந்த தம்பி ஒரு விதத்தில் தங்க கம்பிதான்.<br /><br />வருகைக்கு மிக்க நன்றி.<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-7785181363846323082015-12-14T04:40:25.839-08:002015-12-14T04:40:25.839-08:00கடைசி பகுதி படிக்கும் பொழுது தொண்டையில் கிச்சு கிச...கடைசி பகுதி படிக்கும் பொழுது தொண்டையில் கிச்சு கிச்சு (அப்பாவி என்னையும் சேர்த்து ?)KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-91806537335050720162015-12-14T04:39:12.238-08:002015-12-14T04:39:12.238-08:00வணக்கம் நண்பரே விமான நிலையங்களில் இப்பொழுது இந்த வ...வணக்கம் நண்பரே விமான நிலையங்களில் இப்பொழுது இந்த வகை தில்லுமுல்லுகள் நிறைய நடக்கின்றது இதனால் உண்மையிலேயே நல்ல மனிதருக்கு, நல்ல பொருளை கொண்டு செல்ல முடியாத சூழலும் வந்து விடுகிறது.<br /><br />தற்கொலை செய்து கொண்ட அந்த நன்றியுள்ள தம்பிக்கு நான் நன்றிதான் சொல்வேன் காரணம் அவன் கடிதமாவது எழுதி வைத்தானே ஆகவே அப்பாவி அண்ணன் காப்பாற்றப்பட்டான் பகுதி வாழ்விலாவது இறைவனுக்கு(ம்) நன்றி<br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com