tag:blogger.com,1999:blog-8101082149516019834.post2644443875010618562..comments2024-01-28T00:41:42.616-08:00Comments on கோயில்பிள்ளை In செதுக்கல்கள்: சர்க்கரை மனிதம்!!koilpillaihttp://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-8101082149516019834.post-2980599613013597862015-04-05T07:16:46.173-07:002015-04-05T07:16:46.173-07:00வருகைக்கு மிக்க நன்றி.
இப்போது நினைத்தால் நடந்தத...வருகைக்கு மிக்க நன்றி. <br /><br />இப்போது நினைத்தால் நடந்ததென்ன நிஜம் தானா என்று எண்ண தோன்றுமளவிற்கு இந்த காலங்களில் அதுபோன்ற வெள்ளை உள்ளங்களை காண்பது அரிதாகிப்போனது.<br /><br />நட்புடன்<br /><br />கோ<br /> koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-82421614376956597142015-04-03T03:29:27.553-07:002015-04-03T03:29:27.553-07:00அருமையான பதிவு நண்பரே!
"வாயில்லா பிராணிகளுக்...அருமையான பதிவு நண்பரே!<br /><br />"வாயில்லா பிராணிகளுக்கான தீவனம் தயாரிக்கதானே இந்த மொலாசசை கொண்டுவந்தீர்கள் , 'வேறு' பானங்களை தயாரிக்க அல்லவே எனவே இதுபோதும்" // மாமனிதர்! <br /><br />உங்கள் அனுபவம் வியக்க வைக்கின்றது!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-79224530253559136342015-03-29T13:26:41.587-07:002015-03-29T13:26:41.587-07:00யோகன்,
வருகைக்கு மிக்க நன்றி.
பெரியவருக்கு உங்கள...யோகன்,<br /><br />வருகைக்கு மிக்க நன்றி.<br /><br />பெரியவருக்கு உங்கள் வாழ்த்து போய் சேருமென நன்புகின்றேன்.<br /><br />நட்புடன்<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-19975817886550317732015-03-28T16:36:29.910-07:002015-03-28T16:36:29.910-07:00திரைப்படங்களில் நகைச்சுவையாக இப்படியான நிகழ்வைக் க...திரைப்படங்களில் நகைச்சுவையாக இப்படியான நிகழ்வைக் காட்டுவார்கள். உண்மையிலேயே நடந்ததெனில், நம்புவது கடினம்.<br />இன்றைய உலகம் அப்படி!<br />ஆனாலும் கிராமங்களில் நேயம் வாழ்கிறது. அப் பெரியவர் குடும்பம் நலமுடன் வாழட்டும்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-21288020502454399622015-03-27T11:52:34.717-07:002015-03-27T11:52:34.717-07:00வாங்க மகி,
நல்லவர்களும் இந்த நாட்டில் ஆங்காங்கே இ...வாங்க மகி,<br /><br />நல்லவர்களும் இந்த நாட்டில் ஆங்காங்கே இருப்பதால் தான் மழைவருகின்றது என்பது மிகச்சரியே.<br />நீங்கள் இருக்கும் ஊரில்கூட எப்பவுமே மழையாமே?<br />நன்றாக சாப்பிட்டேன், சாப்பிடும்போது எனக்கு விக்கல் வந்தது, அப்போது என்னை யார் நினைத்திருப்பார்கள் என்ற கேள்விக்கு இன்றுதான் பதில்கிடைத்தது.<br /><br />வருகைக்கு நன்றி.<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-21827604218787585732015-03-27T00:25:46.228-07:002015-03-27T00:25:46.228-07:00பெரிய உள்ளம் கொண்ட மனிதருக்கு நாம் செலுத்தும் நன்ற...பெரிய உள்ளம் கொண்ட மனிதருக்கு நாம் செலுத்தும் நன்றி இதுவே. நல்லா சாப்பிடிங்கலா? இவர்கள் போன்றோர் இருப்பதால் தான் மழை வருகிறதோ? நன்றி வாழ்த்துக்கள். balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.com