tag:blogger.com,1999:blog-8101082149516019834.post2558590232272795071..comments2024-01-28T00:41:42.616-08:00Comments on கோயில்பிள்ளை In செதுக்கல்கள்: நல்ல மாட்டுக்கு ஒரு சூடு ??koilpillaihttp://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-8101082149516019834.post-17888540942746451322022-01-18T02:18:51.727-08:002022-01-18T02:18:51.727-08:00வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி. வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி. koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-59165946697766152212022-01-18T02:18:16.932-08:002022-01-18T02:18:16.932-08:00வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி. இது 6 ஆண்ட...வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி. இது 6 ஆண்டுகளுக்கு முன் எழுதிய பதிவு. koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-65838749238143145672022-01-17T08:52:56.141-08:002022-01-17T08:52:56.141-08:00மிகவும் அருமையான சிந்தனை என் பார்வையில் சில கருத்த...மிகவும் அருமையான சிந்தனை என் பார்வையில் சில கருத்துக்களை புரிய வைக்க முன்னோர்கள் பலவிதமான உத்திகளை கையாள்வது வழக்கம் அதில் இது ஒருவகை. நல்லதொரு பதிவு தந்தமைக்கு நன்றிகள் பல.Anonymoushttps://www.blogger.com/profile/05243320351724044232noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-74901732137371684222022-01-17T07:01:58.038-08:002022-01-17T07:01:58.038-08:00 சபாஷ்! இந்த மாட்டுப்பொங்கலுக்கு நல்ல மேட்டர் எழுத... சபாஷ்! இந்த மாட்டுப்பொங்கலுக்கு நல்ல மேட்டர் எழுத கிடைச்சிடுச்சு போல :)..<br />lal140568https://www.blogger.com/profile/13546790701236402254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-21403100845929362592016-09-27T08:25:23.917-07:002016-09-27T08:25:23.917-07:00ஜீ அவர்களுக்கு,
நல்ல விளக்கத்தோடு உங்கள் வருகை என...ஜீ அவர்களுக்கு,<br /><br />நல்ல விளக்கத்தோடு உங்கள் வருகை என் பதிவின் பக்கம் சுவடு பதித்தமைக்கு மிக்க நன்றிகள் முதலில்.<br /><br />இதுதான் சரியான விளக்கமாக இருக்கும் என்று நினைக்கின்றேன், ஏனென்றால், உழவனுக்கு உற்றதுணையான மாட்டிற்கு சூடு போட்டு துன்புறுத்தி இருக்க வாய்ப்பே இல்லை என நினைக்க தோன்றுவதால்.<br /><br />நன்றி.<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-33625705934424283652016-09-03T01:30:57.431-07:002016-09-03T01:30:57.431-07:00திரு .சன் சம்சுதீன் இப்படி சொல்லி இருக்கிறார் !இப்...திரு .சன் சம்சுதீன் இப்படி சொல்லி இருக்கிறார் !இப்படியும் இருக்கலாம் :)<br />#முன்காலத்தில் உழுவதற்கும் பால்கறப்பதர்க்கும் <br />நல்ல மாடு வாங்க சந்தைக்கு செல்வார்கள். சந்தையில் மாடுகள் அசை போட்டு கொண்டோ பராக்கு பார்த்துகொண்டோ இருக்கும். நல்ல மாடு எது என்று தெரிந்துகொள்ள ஒரு சரியான வழியை பின்பற்றினார்கள்.அது? <br />மாட்டை முதுகில் தட்டியோ, வாலை முறுக்கி விட்டோ ஓட்டி விடுவார்கள். இச்சோதனையில் சரியில்லாத மாடு சோம்பலாக நிற்கும். அதை வாங்க மாட்டர்கள். சரியான,தரமான மாடு கம்பீரமாக நடந்து செல்லும். தரமான மாடு நடந்து செல்லும் போது அதன் கால் "சுவடு" மணலில் ஆழமாக பதியும். உடனே " நல்ல மாட்டுக்கு ஒரு சுவடு " இந்த மாட்டை வாங்கிடலாம் என்பார்கள். சுவடு எனபது சூடு என்பதாக திரிந்துவிட்டது. எனவே நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்பதை சுவடு என்று திருத்தி வாசிக்கவும்.# Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-13728884979506717772016-07-26T08:39:25.415-07:002016-07-26T08:39:25.415-07:00அன்பிற்கினிய நண்பர்களே,
வருகைக்கும் தங்கள் கருத்த...அன்பிற்கினிய நண்பர்களே,<br /><br />வருகைக்கும் தங்கள் கருத்து பரிவர்த்தனைக்கு மிக்க நன்றிகள்.<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-74732714882491468292016-07-26T08:38:09.503-07:002016-07-26T08:38:09.503-07:00பேராசிரியருக்கு,
நெற்களஞ்சியத்திலிருக்கும் சொற்கள...பேராசிரியருக்கு,<br /><br />நெற்களஞ்சியத்திலிருக்கும் சொற்களஞ்சியமாய் திகழும் உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. நான் யாரையும் திட்டவில்லையே.<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-71287368000170034582016-07-26T00:35:02.857-07:002016-07-26T00:35:02.857-07:00வணக்கம் அரசே,
ஆம் திட்டும் போது, இப்படி சொல்லித் ...வணக்கம் அரசே,<br /><br />ஆம் திட்டும் போது, இப்படி சொல்லித் தான் திட்டுவார்கள், ஒரு சூடு ஒரு மாடு,,சரி சரி யாரை இப்படி திட்டினீர்கள்? <br />ரமணி ஐயா சொன்னது சரி,, நானும் இது குறித்து இங்கே கேட்டேன். இதன் பொருள் இது தானாம்.<br />தஞ்சை நெற்களஞ்சயம் அல்லவா? <br />சொற்றொடர்களுக்கு நல்ல விளக்கம் கிடைக்க உங்கள் பதிவுகள் காரணமாகுகின்றன. தொடருங்கள்<br />நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-86787915007913120682016-07-25T16:16:01.092-07:002016-07-25T16:16:01.092-07:00அதாவது நல்ல குணாதிசயங்கள் உள்ளவர்கள் என்றால் ஒரு ம...அதாவது நல்ல குணாதிசயங்கள் உள்ளவர்கள் என்றால் ஒரு முறை நல்லது அல்லது அறிவுரை சொன்னால் போதும்.. கேட்டுக் கொண்டுவிடுவார்கள் என்பதுதான் அதுவாக இருக்கும் என்பதோThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-71738490379779967912016-07-15T07:35:12.014-07:002016-07-15T07:35:12.014-07:00அடடே,
ஐயா , மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் தங்களின்...அடடே,<br />ஐயா , மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் தங்களின் தொடர் விளக்கத்திற்கு.<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-38973491632753433272016-07-15T07:30:14.899-07:002016-07-15T07:30:14.899-07:00adimaadavatharku kognsam mundhi....adimaadavatharku kognsam mundhi....Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-80812501784692748952016-07-15T01:47:31.933-07:002016-07-15T01:47:31.933-07:00ஐயாவிற்கு வணக்கம்.
வருகைக்கும் விளக்கத்திற்கும் ...ஐயாவிற்கு வணக்கம்.<br /><br />வருகைக்கும் விளக்கத்திற்கும் மிக்க நன்றி. அது என்ன தொத்தல் மாடுகள்? <br /><br />கோ<br />koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-68512964669961344562016-07-14T11:55:36.475-07:002016-07-14T11:55:36.475-07:00கதிரடித்து முடித்த பின்
சூடடிப்பது என்று ஒன்று உண்...கதிரடித்து முடித்த பின்<br />சூடடிப்பது என்று ஒன்று உண்டு<br />ஆறடி விட்டத்தில் சுற்றிச் சுற்றி<br />வரவேண்டும்<br />கதிரடிக்குத் தப்பிய நெல்மணிகளை<br />எடுப்பதற்காக அது<br /><br />அதற்கு தொத்தல் மாடுகள் போதும்<br />நல்ல மாடுகளைக் கஸ்டப்படுத்த வேண்டியதில்லை<br /><br />எனவே ஒரு சூட்டோடொடு நல்லமாடுகளை<br /> நிறுத்திக் கொள்வார்கள்<br /><br />அதற்காகவும் இருக்கலாமோYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-63590262189622019502016-07-14T09:19:32.230-07:002016-07-14T09:19:32.230-07:00நண்பா,
வருகைக்கு மிக்க நன்றி. உங்களுக்கு கண்டிப்...நண்பா,<br /><br />வருகைக்கு மிக்க நன்றி. உங்களுக்கு கண்டிப்பாக புரிஞ்சிபோனதாக எனக்கு புரிஞ்சிபோச்சி , ஏன்னா நீங்கா நல்லா புரிஞ்சி படிக்கிறவரன்றோ?<br /><br />கோ<br /><br />koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-84219554570793100542016-07-14T09:12:23.359-07:002016-07-14T09:12:23.359-07:00இது நல்லா புரிஞ்சு படிக்கிறவங்களுக்கு ஒரு பதிவு இது நல்லா புரிஞ்சு படிக்கிறவங்களுக்கு ஒரு பதிவு KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com