tag:blogger.com,1999:blog-8101082149516019834.post2462027927770275878..comments2024-01-28T00:41:42.616-08:00Comments on கோயில்பிள்ளை In செதுக்கல்கள்: "ஐந்து பைசா ஆஸ்பத்திரி"koilpillaihttp://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8101082149516019834.post-9561035859218591302015-07-27T04:09:50.761-07:002015-07-27T04:09:50.761-07:00வருகைக்கு மிக்க நன்றி என் அன்பிற்கினிய நண்பர்களே.
...வருகைக்கு மிக்க நன்றி என் அன்பிற்கினிய நண்பர்களே.<br /><br />உங்கள் பின்னூட்டத்தில் குறித்திருக்கும் போலி மருந்துகளை நினைக்கும்போது நெஞ்சம் "பகீர்" என்கிறது.<br /><br />இந்த தருணத்தில் , எங்கேயோ கேட்ட ஒரு கவிதை நினைவிற்கு வருகிறது.<br /><br />"சின்ன வயசில் உனக்கு வந்த போலியோ !<br />இன்னும் அது உன்னை விட்டு போலியோ? -கொடுத்த<br /> சொட்டு மருந்து தொண்டைக்குள்ளே போலியோ? -இல்லை <br />விட்ட மருந்தும் ஒருவேளை "போலியோ?"<br /><br />நெஞ்சம் உருக்கும் ஒரு கவிஞனின் குரல்.<br /><br />வருகைக்கு மிக்க நன்றி.<br /><br />கோ<br />koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-45441735679981704242015-07-25T09:06:29.714-07:002015-07-25T09:06:29.714-07:00இப்போதெல்லாம் எந்த வியாதியும் வந்து விடக்கூடாது என...இப்போதெல்லாம் எந்த வியாதியும் வந்து விடக்கூடாது என்று இறைவனுக்கு அப்ளிகேஷன் போட்டுக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. ம்ம்ம் மருத்துவமனை என்றாலே பயம் வந்துவிடுவதால் தான்....என்ன செய்ய மருத்துவப் படிப்பே குதிரைக் கொம்பாக இருக்கிறது...பாரதிதாசன் அன்றே பாடிவிட்டார் "விலை போட்டு வாங்கவா முடியும் கல்வி" எனப்தெல்லாம் போய் விலை போட்டு வாங்கிடுவோம் கல்வி என்றாகிவிட்டது......இந்தியாவில் நல்ல கல்விக்குக் காலம் இல்லை இப்போது. நல்ல மருத்துவரை அடையாளம் கண்டு கொள்ள மிகவும் ப்ரயத்தனம். மட்டுமல்ல மாத்திரைகள் விலை அதிகம் என்றால் காலாவதியான மாத்திரைகள் மீண்டும் மார்க்கெட்டிற்கு புதிய முகம் போட்டு வருவது அதை எப்படி அடையாளம் காண என்று பயமாகத்தான் இருக்கின்றது..<br /><br />நல்ல பதிவு...இப்படி ஒரு சேவை செய்யும் அந்த மருத்துவமனைக்கு..."எங்கள் ப்ளாகில் " நண்பர் ஸ்ரீராம் பாசிட்டிவ் செய்திகளில், குற்றாலத்தில் 10 ரூபாய் மருத்துவரைப் பற்றிச் சொல்லி இருந்தார். நல்ல மருத்துவர்...<br /><br />பதிவு அருமை...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-39483303764498734282015-07-24T08:50:21.816-07:002015-07-24T08:50:21.816-07:00 வருகைக்கு மிக்க நன்றி
கோ வருகைக்கு மிக்க நன்றி<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-80065858647240046292015-07-24T08:30:44.715-07:002015-07-24T08:30:44.715-07:00வணக்கம் அரசே,
அவர்களுக்கு எம் வாழ்த்துக்கள்,
பணிச்...வணக்கம் அரசே,<br />அவர்களுக்கு எம் வாழ்த்துக்கள்,<br />பணிச்சிரக்கட்டும்,<br />ஆனால் இன்று இவை மிக அறிது,,,,,<br />balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-32810363057567830842015-07-24T05:27:32.773-07:002015-07-24T05:27:32.773-07:00ஐயா வருக.
தாங்கள் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு சிறு...ஐயா வருக.<br /><br />தாங்கள் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு சிறு பகுதி பணத்தையும் தங்கள் 24 நேரத்தில் ஒரு சிறு பகுதி நேரத்தையும் பல செல்வந்தர்களின் உதாரத்துவமான நன்கொடைகளாளும் இதுபோன்ற ஆஸ்பத்திரிகள் இயங்கலாமே. தர்மமாகுமே.<br /><br />வருகைக்கு மிக்க நன்றி.<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-12657003985421541922015-07-24T05:22:24.466-07:002015-07-24T05:22:24.466-07:00மகேஷ்,
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே. இப்போ...மகேஷ்,<br /><br />நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே. இப்போதெல்லாம் மருத்துவம் சேவையல்ல,லாப நோக்கம் கொண்ட தொழில்தான் என்ன செய்வது.<br /><br />இதில் போலிகள்வேறு....<br /><br />வருகைக்கு நன்றி.<br /><br />கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-17168098042467208802015-07-24T05:20:48.905-07:002015-07-24T05:20:48.905-07:00இப்போதெல்லாம்தான் படிக்கவும் வேலைக்குப் போகவும் பெ...இப்போதெல்லாம்தான் படிக்கவும் வேலைக்குப் போகவும் பெருமளவு லஞ்சப்பணம் கொடுக்க வேண்டியிருக்கே..அப்புறம் எப்படி அஞ்சு பைசாவுக்கு மருத்துவம் பாப்பான். எல்லாமே வியா(பம்)பாரமாகிப் போச்சு சார்.<br /><br />God bless Youவெட்டிப்பேச்சுhttps://www.blogger.com/profile/03587725449925165748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-58340778318189477602015-07-24T05:20:17.251-07:002015-07-24T05:20:17.251-07:00நன்றி தனப்பால்.
உங்கள் வாழ்த்துக்கள் உரியவர்களிடம...நன்றி தனப்பால்.<br /><br />உங்கள் வாழ்த்துக்கள் உரியவர்களிடம் சென்று சேரட்டும்..<br /><br />நன்றி<br /><br />கோ<br />koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-71519563991961576632015-07-24T05:17:11.136-07:002015-07-24T05:17:11.136-07:00சார்,
இப்போ எல்லாம் students கோடிக்கனக்கில் செலவு ...சார்,<br />இப்போ எல்லாம் students கோடிக்கனக்கில் செலவு செய்து மருத்துவம் படித்து முடித்ததும்,<br />அதர்க்கு கூடுதலாக்அ இன்னும் சில கோடிகலை ஆஸ்பத்திரி கட்ட செலவு செய்து சிகிச்சை பார்க்க ஆரம்பிக்கும் அவர்களிடம்<br /> மனித நேயம் நாம துலிகூட எதிர்பார்க்க முடியாது சார்.<br />மொதல்ல investment செய்து படிச்சிட்டா அப்பரம் money சம்பாரிப்பதுதான் அவர்கள் தொழில்.<br />---<br />எல்லாரும் அப்படிதான் சொல்ல முடியாது பட் கண்டிப்பாக 95% அப்படிதான் இருக்கும்.<br />---<br /><br />"ஐந்து பைசா ஆஸ்பத்திரி"<br />நல்ல ஆஸ்பத்திரி"<br />அங்கு செய்வை செய்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் பாராட்டுக்கள்.Maheshhttps://www.blogger.com/profile/12052101805757913464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-8981845988899998082015-07-24T05:14:16.346-07:002015-07-24T05:14:16.346-07:00அந்த மருத்துவமனை மேலும் சிறக்கட்டும்... சிறப்புகள்...அந்த மருத்துவமனை மேலும் சிறக்கட்டும்... சிறப்புகள் தொடரட்டும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com